Just In
- 5 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 7 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 7 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 9 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடுத்த தலைமுறை அம்சங்களுடன் புதிய மொபைல் - சாம்சங் அறிவிப்பு
கொரிய மொபைல் நிறுவனமான சாம்சங் மொபைல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அயராது பாடுபட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்-2 போன்கள் பல மொபைல் நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றன.
கேலக்ஸி எஸ்-2 மொபைல்களுக்கு மவுசு குறையாத நிலையில், அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்துகிறது சாம்சங். அறிமுகம் செய்யப்பட்டு 55 நாட்களில் 3 மில்லியன் கேலக்ஸி எஸ்-2 மொபைல்கள் விற்பனையாகி வரலாற்று சாதனை படைத்தது. அதேபோல் கேலக்ஸி எஸ்-3 மொபைல்களும் வரலாற்று சாதனை படைக்கும் என நம்பலாம்.
கேலக்ஸி எஸ்-3 போன்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சாம்சங்கின் தலைவர் அறிவித்திருக்கிறார். மேலும், 4ஜி காலம் தொடங்கிவிட்டதால் 4ஜி நெட்வொர்க் சப்போர்ட்டுடன் கேலக்ஸி எஸ்-3 மொபைல்கள் வரும் என்று அறிவித்திருக்கிறார்.
கேலக்ஸி எஸ்-3 நவீன தொழில் நுட்பத்துடனும் அதே நேரத்தில் புதிய வசதிகளுடனும் வரும் என எதிர்பார்க்கலாம். புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்-3 போன் 4.5 இஞ்ச் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி தொடுதிரை கொண்டிருக்கும். இதில், 12 மெகா பிக்ஸல் கேமார பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சிபியு என்விஐடிஐஎ மற்றும் ஆர்எஸ்க்யுஒச எஸ் கேஎஎல்-இஎஸ் மார்க் என்ற அதிநவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
கேலக்ஸி எஸ்-3 விரைவில் இந்தியாவிற்கு வருவதை வாடிக்கையைளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு இந்த புதிய மொபைல் இந்தியாவிற்கு வந்துவிடும் என நம்பலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470