Just In
- 12 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 16 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 16 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 18 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
விமர்சித்தால் தேச விரோதியா? இதான் பாசிசம்.. மோடி குறித்த பிபிசி ஆவணப்பட தடைக்கு வெற்றிமாறன் கண்டனம்
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Movies
36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடுத்த தலைமுறை அம்சங்களுடன் புதிய மொபைல் - சாம்சங் அறிவிப்பு

கொரிய மொபைல் நிறுவனமான சாம்சங் மொபைல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அயராது பாடுபட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்-2 போன்கள் பல மொபைல் நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றன.
கேலக்ஸி எஸ்-2 மொபைல்களுக்கு மவுசு குறையாத நிலையில், அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்துகிறது சாம்சங். அறிமுகம் செய்யப்பட்டு 55 நாட்களில் 3 மில்லியன் கேலக்ஸி எஸ்-2 மொபைல்கள் விற்பனையாகி வரலாற்று சாதனை படைத்தது. அதேபோல் கேலக்ஸி எஸ்-3 மொபைல்களும் வரலாற்று சாதனை படைக்கும் என நம்பலாம்.
கேலக்ஸி எஸ்-3 போன்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சாம்சங்கின் தலைவர் அறிவித்திருக்கிறார். மேலும், 4ஜி காலம் தொடங்கிவிட்டதால் 4ஜி நெட்வொர்க் சப்போர்ட்டுடன் கேலக்ஸி எஸ்-3 மொபைல்கள் வரும் என்று அறிவித்திருக்கிறார்.
கேலக்ஸி எஸ்-3 நவீன தொழில் நுட்பத்துடனும் அதே நேரத்தில் புதிய வசதிகளுடனும் வரும் என எதிர்பார்க்கலாம். புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்-3 போன் 4.5 இஞ்ச் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி தொடுதிரை கொண்டிருக்கும். இதில், 12 மெகா பிக்ஸல் கேமார பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சிபியு என்விஐடிஐஎ மற்றும் ஆர்எஸ்க்யுஒச எஸ் கேஎஎல்-இஎஸ் மார்க் என்ற அதிநவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
கேலக்ஸி எஸ்-3 விரைவில் இந்தியாவிற்கு வருவதை வாடிக்கையைளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு இந்த புதிய மொபைல் இந்தியாவிற்கு வந்துவிடும் என நம்பலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470