Just In
- 2 min ago அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- 42 min ago பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- 51 min ago தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..
- 1 hr ago திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
Don't Miss
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
செல்போன் விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் திட்டம்
இந்திய நிறுவனமான கார்பன் மொபைலுக்கு, குறைந்த விலை கொண்ட மொபைல்களை கொடுப்பதில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. கார்பன் நிறுவனம் 7 முதல் 10 சதவிகிதம் விலையை உயர்த்துவதாக முடிவெடுத்திருக்கிறது என்று அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஷஷின் தேவ்சரே கூறியுள்ளார்.
பீட்டல் மேஜிக் டேப்லட்டிற்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரை 768 எம்எச்இசட் பிராசஸராகவும் மாற்றியுள்ளது. டாலர்களின் மதிப்பு கூடும்போது குறைந்த விலையில் உயர்ந்த தொழில் நுட்பத்தை வழங்குவது என்பது சாத்தியமாகாது. பெரிய நிறுவனங்களுக்கு தொழில் நுட்பங்களை மேம்படுத்திக் கொள்ளும் அளவிற்கு வசதிகள் உள்ளது.
அதனால் நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவனங்களை விட இந்திய நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இந்த நிலை இந்தியாவிற்கு மட்டும் அல்ல, இது போன்ற மற்ற நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சீனாவை சொல்லலாம்.
இந்தியாவில் புதிய மொபைல்களை வெளியிடுவதை, டாலர் உயர்வு காரணமாக தற்போது சீனா நிறுத்தி வைத்துள்ளது. டாலர் உயர்வின் முடிவிற்குப் பிறகுதான் எதையும் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக குறைந்த விலையில் அதிகத் தொழில் நுட்பத்தைக் கொடுக்கவிருக்கும், அனைத்து நிறுவனங்களையும் இந்த பொருளாதார மாற்றம் பாதிக்கும். இது பற்றி இன்னும் சரியான புள்ளிவிவரத்தைப் பெற வேண்டுமென்றால் அதற்கு இன்னும் சிறிது காத்திருக்க வேண்டியிருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470