கடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.! சார்ஜூம் அப்படியே இருக்குது.!
ஐபோன் 7 வாட்டர் ப்ரூப் வசதியை உடையது. இந்த போனிற்கு வந்த எஸ்எம்எஸ்கள் மூலம் போன் ஸ்கிரீன் ஒளிர்ந்துள்ளது. இதை ஸகூபா டைவர் என்பவர் கண்டுபிடித்து எடுத்துள்ளார். இந்த போனில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக
ஐ போன்கள் என்றால் இளைஞர்கள் முதல் பெரியோர் வரை பிடித்தமான ஒன்றாக இருக்கின்றது. இதில் உள்ள தொழில்நுட்பமும், வடிவமும் பெரிதும் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டது.

மேலும் மற்றவர்களால் கூட இதை ஹேக் செய்ய முடியாத ஒன்றாக இருக்கின்றது.
இந்நிலையில் கடலுக்குள் விழுந்த 48 மணி நேரம் ஐ போன் 7 கிடந்துள்ளது. மேலும் இந்த போனில் உள்ள பேட்டரி கொஞ்சம் கூட சார்ஜ் இறங்காமல் இருந்துள்ளது. பலரையும் வியக்க வைத்துள்ளது.

வாட்டர் ப்ரூப் வசதி உடையது:
ஐபோன் 7 வாட்டர் ப்ரூப் வசதியை உடையது. இந்த போனிற்கு வந்த எஸ்எம்எஸ்கள் மூலம் போன் ஸ்கிரீன் ஒளிர்ந்துள்ளது. இதை ஸகூபா டைவர் என்பவர் கண்டுபிடித்து எடுத்துள்ளார். இந்த போனில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக சார்ஜ் இருந்துள்ளது.

48 மணி நேரம் அப்படியே இருந்தது:
இந்த போன் 48 மணி நேரம் அப்படியே இருந்துள்ளது. முன்னதாக ராப் ஸ்மித் என்பவரின் உறவினர் தவறுதலாக டார்ச் பகுதியில் விழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்கூபா டைவர் செரிஸ் ஹியர்சே 30 அடி ஆழத்தில் நீந்திய போது கண்டறிந்துள்ளார்.

உரிமையாளரிடம் ஒப்படைப்பு:
அப்போது ஐருபோன் ஔரிந்ததால், செரிஸிற்கு தெரியவந்துள்ளது. பின்னர் அதனை எடுத்து போனில் இருந்து காண்டாக்ட் மூலம் உரிமையாளரைக் கண்டறிந்து, அவரிட் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சோதனையாக பார்க்கப்படுகின்றது:
இது தவறுதலாக விழுந்து இருந்தாலும் ஐபோனுக்கு நடத்தப்படட பரிசோதனையாக பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த போன் உரிமையாளருக்கு ஒருவகையில் போன் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஒன்றும் ஆகாத ஐ போன்:
ஐ போன் ஆழ்கடல் தண்ணீரில் 48 மணி நேரம் கிடந்தாலும், அந்த போனுக்கு ஒன்றும் ஆகவில்லை. மேலும், அந்த போனில் உள்ள சார்ஜ் பாயின்ட் கொஞ்சம் கூட குறையாமல் இருந்துள்ளது. மேலும் இந்த போன் எந்த வித சிக்கல் இல்லாமலும் இயங்குகின்றது.


Click it and Unblock the Notifications