Just In
- 41 min ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- 1 hr ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- 1 hr ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 2 hrs ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
Don't Miss
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Movies இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நிலாவில் வீடு கட்ட திட்டம் : ஐரோப்பிய நிறுவனம் அதிரடி.!!
இக்காலத்து தொழில்நுட்ப வளர்ச்சி பூமியை கடந்து நிலவு வரை சென்றுவிட்டது.
ஒரு காலத்தில் நிலாவை காட்டி சோறு ஊட்டியவர்கள் இன்று நிலாவிற்கே சென்று சோறு செய்ய ஆயத்தமாகிவிட்டனர்.
1959-ஆம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை நிலவில் இறக்கிய மனிதர்கள் இன்று நிலவில் குடிசை கட்ட தயாரிக்கிவிட்டதோடு அதற்கான பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர்..!
ஐரோப்பாவின் விண்வெளி மையமானது நிலவில் கிராமம் ஒன்றை அமைக்க தீவிரமாக திட்டமிட்டு வருகின்றது. இந்த திட்டம் அறிவியல், வியாபாரம், சுரங்கம் மற்றும் சுற்றுலா போன்றவைகளுக்கு அடித்தளமாக இருக்கும் என ஐரோப்பிய விண்வெளி மையத்தின் தலைவர் ஜொஹான் டையட்ரிச் வார்னர் தெரிவித்தார். மற்றவர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேற திட்டமிட்டு வரும் நிலையில் பூமியை தொடர்ந்து, மக்கள் குடியேற ஏற்ற சூழல் நிலவில் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் நம்புகின்றது. பூமியில் இருந்து செவ்வாய்க்கு செல்ல ஏதுவாக நிலவு கிராமம் இருக்கும் என்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தினர் நம்புகின்றனர். 'நிலவிற்கு நாம் முதலில் சென்று விட வேண்டும், ஆனால் இது மட்டுமே இறுதி நோக்கம் கிடையாது. மனிதர்கள் இன்னும் அதிக தூரம் செல்வார்கள்' என தான் நம்புவதாக வார்னர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். பொதுவாக கிராமம் என்பது 'பலத்தரப்பு மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி ஒரு சமூகத்தை உருவாக்குவது' ஆகும். இந்த யோசனையை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என வார்னர் தெரிவித்திருந்தார். விண்வெளி வீரர்கள் 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செவ்வாய் கிரகத்தை அடைய வேண்டும் என நாசா திட்டமிட்டு வருகின்றது. ஆனால் இதற்கு சர்வதேச விண்வெளி மையத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ஆகும். சமீபத்திய ஆய்வுகளில் பூமியில் இருந்து நிலவு அருகாமையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிலவில் தளம் ஒன்றை உருவாக்குவது மூன்று விஷயங்களுக்கு உதவியாக இருக்கும் என தற்சமயம் வரை நம்பப்பட்டு வருகின்றது. அதாவது மனித வள சுரங்கங்கள், நிலவின் இருள் பகுதியின் வானவியல் கூர்நோக்கு மற்றும் சுற்றுலா போன்றவற்றிக்கு இத்திட்டம் உகந்ததாக இருக்கும் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லூனார் திட்டங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரோபோட்களின் உதவியோடு விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் தளம், நிலவில் கிடைக்கும் மணலை கொண்டு 3டி ப்ரின்ட் செய்யப்பட்ட அமைப்புகள் கட்டமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.1
2
3
4
5
6
7
8
9
10
11
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470