Just In
- 19 min ago 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- 1 hr ago Telegram பயனர்களுக்கு இலவச பிரீமியம்.. ஆனா ஆப்பு உறுதி.. மறைமுகமாக இருக்கும் சிக்கல்.. என்ன தெரியுமா?
- 2 hrs ago அதிரடி காட்டிய நோக்கியா.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 3 hrs ago அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி.. ப்ளூடூத் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ இதை கவனியுங்க.. உடல் விளைவுகளால் சிக்கல்..
Don't Miss
- Movies Actor Simbu: வாழ்க்கை ஒரு வட்டம்டா.. தக் லைஃப் பட விஷயத்தில் உண்மையான வாக்கியம்!
- News கடைசி நிமிடத்தில் மாறிய ரூட்! அமெரிக்கா பாலத்தில் மோதிய சரக்கு கப்பல்.. பயங்கரவாத செயலா? பகீர் தகவல்
- Finance இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் கெத்து!! கல்வி, வேலைவாய்ப்பில் என்றுமே நம்பர் ஒன்..!
- Lifestyle 2 வாரத்திற்கும் மேலாக இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்..
- Automobiles ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!
- Sports "ஜட்டு, ஜட்டு" விண்ணை பிளக்கப் போகும் கோஷம்.. CSK vs GT போட்டியில் சிஎஸ்கே ரசிகர்கள் மெகா பிளான்
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
பூனையின் பார்வையில் உலகம்...!
இதுவரையில் பூனையின் பார்வையில் உலகம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள். பறவையின் கண்ணிகளில் மீனின் லென்சை வைத்துப் பார்த்தால் உலகம் வித்தியசமாக தெரியும் என்று பலர் கூரியிருக்கிறார்கள்.
ஆர்ட்டிஸ்ட் நிக்கோலே லேம் என்பவர் பூனாயைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா..
கால்நடை மறுத்துவர்கள் பூனையின் பார்வையானது இரவிலும் பகலிலும் மாறுபடும் என்று கூறுகிறார்கள். மனிதனுக்கும் பூனைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மனிதனின் பார்வையானது இரவிலும் பகலிலும் ஒரே மாதிரி இருக்கும் ஆனால் பூனையின் பார்வை வேறுபடும். மனிதனின் பார்வையானது 100 -200 அடி துரம் வரை பார்க்ககூடிய சக்தி உள்ளது. ஆனால்
பூனையானது 20 அடி தொலைவு மட்டுமே தெளிவாக பார்க்ககூடிய சக்தி உள்ளது.ஆனால் பூனை இரவில் மனிதர்களைவிட தெளிவாக பார்க்ககூடிய தன்மையைப் பெற்றுள்ளது. ஏன் அவ்வாறு தெளிவாக பார்கிறது என்றால் ராட் செல் மனிதர்களைவிட அதிகமாக இருப்பதால் தான்
அவைகளால் அவ்வாறு காணமுடிகிறது.
பூனைகளுக்கு நீலம்-சிவப்பு மற்றும் பச்சை-மஞ்சள் என்று தெரியும். அதனால் தான் பூனைகளுக்கு இரவில் மனிதர்களைவிட தெளிவாகவும் , பகலில் பார்க்கும் திறன் குறைவாகவும் தோன்றுகின்றன.மனிதர்களின் கண்களிலும் சிறிது பச்சை நிறம் கலந்திருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470