TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
பலத்த அடமழையை தொடர்ந்து வெள்ளத்தில் தவிக்கும் சென்னை, ஒரளவு மழை குறைந்திருப்பது மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் சென்னை மழையில் சிக்கி ஈரமான உங்களின் ஸ்மார்ட்போன்களை எப்படி சரி செய்வது என்பதை தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்..
பேட்டரி
போன் தண்ணீரில் நனைந்து விட்டால் உடனடியாக அதன் பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு உள்ளிட்டவைகளை முழுவதுமாக கழற்றி போனினை காய வைக்க வேண்டும்.
துடைத்தல்
போன் முழுமையாக காய வைத்த பின் சுத்தமான துணியை கொண்டு கருவியை துடைக்க வேண்டும்.
சார்ஜர்
போன் ஈரமாக இருக்கும் போது அதனினை சார்ஜரில் போடுவது பல பிரச்சனைகளுக்கு வழி செய்யும்.
டிரையர்
ஹேர் டிரையர் போன்ற கருவிகளை கொண்டு போனில் இருக்கும் ஈரத்தை காய வைக்க கூடாது. இவ்வாறு செய்வது போனினை எரிக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது.
அரிசி
போனினை அரிசியில் புதைத்து வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது போனில் இருக்கும் நீர் முழுமையாக எடுக்கப்பட்டு விடும்.
ஸ்விட்ச் ஆன்
குறைந்த பட்சம் 24 முதல் 36 மணி நேரம் அரிசியில் வைத்த பின் மீண்டும் போனினை வெளியியே எடுத்து ஸ்விட்ச் ஆன் செய்யலாம்.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.