Just In
- 3 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 3 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 4 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 6 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஐ.பி.எம் நிறுவனத்தின் புதிய முயற்சி....!
இன்று ஐ.பி.எம் என்ற நிறுவனம் புதியதாக பல சாதனங்களை கண்டுபிடித்துள்ளது அந்த வகையில் இன்று கம்ப்யூட்டர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த கம்ப்யூட்டர் ஆனது மனிதனின் முளையைப் போன்றே செயல்படக்கூடியது.
மனிதனின் மூளையை போன்று மின்னணு திரவத்தால் இயங்கும் அதிநவீன கம்ப்யூட்டரை ஐ.பி.எம் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, அதனை கருத்தில் கொண்டே மின்னணு திரவத்தால் இயங்கும் கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர்.
இந்த வகையான கம்ப்யூட்டர் அப்படி என்ன தன்மைகளைக் கொண்டிருக்கிறது என்று பாரப்போமா....
#1
இந்த கம்ப்யூட்டரின் செயல்பாடானது மனிதனின் மூளையை போன்றது. இந்த கம்ப்யூட்டர் மின்னணு திரவத்தால் சக்தியை பெறுவதுடன் அதே திரவத்தால் தன் வெப்பத்தை நீக்கி குளுமைப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும்.
மூளையில் உள்ள இரத்த சுற்றோட்டத்தை போன்ற ஒருவகை மின்னணு திரவத்தை கம்ப்யூட்டரின் வழியாக ஓடச் செய்வதன் மூலம் அந்தக் கம்ப்யூட்டருக்கான சக்தியை அதன் உள்ளே கொண்டு செல்லும். அத்துடன் அதிலிருந்து வெப்பத்தை வெளியேயும் கொண்டுவரும்.
#2
தற்போதுள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு சதவிகிதம் மட்டுமே தகவல்களை பெறுவதற்கு பயன்படுவதாகவும், இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்டால் சிறப்பான கம்ப்யூட்டரை தம்மால் உருவாக்க முடியும் என்று ஐபிஎம் நிறுவனத்தின் டாக்டர் பாட்ரிக் ருச் மற்றும் டாக்டர் புருனோ மைக்கல் தெரிவித்துள்ளனர்.
#3
மேலும் 2060ஆம் ஆண்டளவில் முழுமையடையக் கூடிய இந்த முயற்சியின் மூலம், தற்போது மிகப் பெரியதாக இருக்ககூடிய கம்ப்யூட்டரை சிறியதாக உருவாக்கிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
#4
அமெரிக்காவில் நடந்த பொது அறிவுப் போட்டியில் இந்த கம்ப்யூட்டர் மேதை மனித மூளையை தோற்கடித்துவிட்டது. மனித மூளை 20 வாட்ஸ் சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றது என்றும், ஆனால் இந்த கம்ப்யூட்டர் 85,000 வாட்ஸ் சக்தியை பயன்படுத்துகின்றது இது நியாயமற்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கேள்விகளுக்கு புதிய மின்னணு திரவத்தால் செயல்படும் கம்ப்யூட்ட்ரகள் பதில் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
#5
பிற்க்காலத்தில் இந்த கம்ப்யூட்டர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றுடாக்டர் பாட்ரிக் ருச் கூறியுள்ளார். அதுமட்டு அல்லாது இது செயற்கை மனிதனின் மூளை என்றும் அழைக்கிறார்கள.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470