Just In
- 7 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 8 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 9 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 9 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
செல்ஃபியால் சோகம் : ஆபத்தில் முடிந்த ரம்ஜான் கொண்டாட்டம்!
மாலையில்,தனது மூன்று நண்பர்களுடன் மெரைன் டிரைவ் சென்றுள்ளான் அல்தாப்.பருவமழை காலத்தில் கடல் எப்போதும் மிகவும் ஆக்ரோசமாகவும்,அலைகள் உயரமாகவும் இருக்கும்.
மும்பை மெரைன் ட்ரைவ்-ல் செல்ஃபி எடுக்கும் போது இறந்த 13 வயது சிறுவனால் ரம்ஜான் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்துள்ளது. பருவமழை காலத்தின் போது கடல் அலைகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்பதால், பாறைகளின் மீது செல்ஃபி எடுக்க செல்ல வேண்டாம் என அலுவலர்கள் சிறுவனை எச்சரித்துள்ளனர்.
அச்சிறுவன் ட்ராம்பே-ல் வசிக்கும் அல்தாப் சையது ஷேக் என அடையாம் காணப்பட்டுள்ளது. அவரின் தந்தை சையது ஷேக் கூறுகையில், ஈகைத்திருநாளான ரம்ஜான் அன்று நாங்கள் அனைவரும் கொண்டாட்டங்களில் இருந்தோம். உறுவினர்களும் அதற்காக வருகை தந்திருந்தனர். அவன் ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு, குடும்பத்தின் மூத்தவர்களிடம் பரிசுகளை பெற்றுக் கொண்டான். மதியத்தில்,நண்பர்களுடன் ரம்ஜானை கொண்டாட வெளியே செல்வதாக கூறினான்.
மெரைன் டிரைவ்
மாலையில்,தனது மூன்று நண்பர்களுடன் மெரைன் டிரைவ் சென்றுள்ளான் அல்தாப்.பருவமழை காலத்தில் கடல் எப்போதும் மிகவும் ஆக்ரோசமாகவும்,அலைகள் உயரமாகவும் இருக்கும். மாலை நேரத்தில், கடல் அலைகள் மிகவும் உயரமாக இருக்கும் என்பதால் கடலுக்கு அருகில் செல்வதே ஆபத்தானது.
ரம்ஜான் விடுமுறை
மெரைன் டிரைவ் காவல் நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ரம்ஜான் விடுமுறை தினம் என்பதால் மெரைன் டிரைவ் அதிக கூட்டம் இருந்தது. நாங்கள் கூடுதல் ரோந்து காவலர்களை நியமித்த போதிலும், காவலர்கள் அங்கிருந்து நகர்ந்தவுடன் மக்கள் மீண்டும் பாறைகளின் மீது ஏறுகின்றனர். பெரிய அலைகள் வரும் போது எளிதில் அவர்களை கடலில் விழும் வாய்ப்புள்ளது என்கிறார்.
காவல் அதிகாரி
மற்றொரு காவல் அதிகாரி கூறுகையில், அல்தாப் அவரின் நண்பர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார். அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்திய போதும், காவலர்கள் அங்கிருந்து நகர்ந்தவுடன் மீண்டும் அல்தாப் செல்ஃபி எடுக்க பாறைகள் மீது ஏறினான். பெரிய அலை வந்து அவனை கடலில் தள்ளிவிட்டது. அந்த சூழ்நிலையில், பாதுகாப்பு சாதங்கள் கூட எதுவும் செய்யமுடியாது. ஆனாலும் அவனை காப்பாற்ற ஒருவர் கடலில் குதித்து காயப்படுத்திக்கொண்டார். அதே நேரம், அல்தாப் கடல் அலைகளால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். அவன் நண்பர்கள் உயிர்தப்பினர். அல்தாப்பின் உடலை கண்டுபிடிக்க இயலவில்லை.
சிறுவனின் உடல்
ஞாயிற்றுக்கிழமை காலையில், அல்தாப்பின் பெற்றோர் டராம்பே காவல்நிலையத்தில் அவனை காணவில்லை என புகார் அளித்தனர். மெரைன் டிரைவ் காவல்நிலையத்தில் இருந்து இந்த சம்பவத்தை ட்ராம்பே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகைப்படமும் பகிரப்பட்டது. அதன் பின்னரே சிறுவனின் உடல் அடையாளம் காணப்பட்டது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470