வாட்ஸாப்ப்: விரைவில் ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகப்படுத்தலாம்.!
மேலும் அவர் கூறுகையில், அரசு, தேசிய கொடுப்பனவுக் கூட்டுத் தாபனம் (NPCI) மற்றும் பல வங்கிகள் மக்களுக்கு இந்த அம்சத்தை விரிவுபடுத்துகின்றன.
இந்த புதிய அம்சமானது, பேஸ்புக்கில், இன்ஸ்டாகிராம் மற்றும் மெஸ்சேன்ஜ்ர் -இல் உள்ளதைப் போலவே, மற்ற பயனர்களுக்கு ஸ்டிக்கர்களை அனுப்ப அனுமதிக்கும். இருப்பினும், இந்த அம்சம் வளர்ச்சி காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வெளியீடுகளில் இது செயல்படுத்தப்படும். இது செயலியில், GIF க்கு அடுத்ததாக புதிய ஸ்டிக்கர் வகை இணைக்கப்படவுள்ளது.

வாட்ஸாப்ப் அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த பிராண்ட் அதன் மெசேஜ் பயன்பாட்டில் ஸ்டிக்கர் அம்சத்தை உள்ளடக்கியது, அது சமீபத்திய வாட்ஸாப்ப் பீட்டா பதிப்பு 2.18.120 இல் காணப்பட்டது.
WABetainfo-ஆல் காணப்பட்டதைப் போல, இந்த புதிய அம்சமானது, பேஸ்புக்கில், இன்ஸ்டாகிராம் மற்றும் மெஸ்சேன்ஜ்ர் -இல் உள்ளதைப் போலவே, மற்ற பயனர்களுக்கு ஸ்டிக்கர்களை அனுப்ப அனுமதிக்கும். இருப்பினும், இந்த அம்சம் வளர்ச்சி காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வெளியீடுகளில் இது செயல்படுத்தப்படும். மேலும், இந்த பிராண்ட் எப்போது இந்த அம்சத்தை மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடும் என்ற உறுதியான தகவல் இல்லை.
புதிய ஸ்டிக்கர் வகைக்கு வருகையில், செயலியில் GIF க்கு அடுத்ததாக இருக்கும். நீங்கள் ஸ்டிக்கர் காட்சி பிரிவில் சொடுக்கும் போது, ஸ்டிக்கர் பட்டியில் சில ஸ்டிக்கர்களுடன் சேர்த்து புதிய லவ் ஐகான் இருக்கும். எல்லா வகைகளையும் பார்க்கும் பயனர்கள் அந்த அறிக்கையை சிறப்பித்துக் காட்டுகிறது. பயனர்கள் வெவ்வேறு ஸ்டிக்கர் பெட்டிகளையும் பதிவிறக்கலாம்.
குறுந்தகவல் எழுதும் நேரத்தில், நான்கு வெவ்வேறு எதிர்வினைகள் பொத்தான்கள் உள்ளன. இவை மனநிலையின் படி ஸ்டிக்கர்களை வரிசைப்படுத்துகின்றன. நான்கு எதிர்வினை பொத்தான்கள் சிரித்தல்(லொள்), அன்பு லவ்), சோகம் (சாட்) மற்றும் அதிர்ச்சி (வாவ்). இந்த பயன்பாடு, ஒவ்வொரு வகையிலும் தொடர்புடைய ஸ்டிக்கரைக் காண்பிக்கும்.
இதற்கிடையில் வாட்ஸாப்ப் ,1 மில்லியன் மக்கள் வாட்ஸாப்ப்-ல் பணம் பரிமாற்றம் செய்வதாக கூறுகிறது. "இன்று, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இந்தியாவில் வாட்ஸாப்ப்-ல் பணம் பரிமாற்றம் செய்கிறார்கள். மக்களின் கருத்து மிகவும் நேர்மறையாக உள்ளது மற்றும் மக்கள் பணபரிமாற்றமும் செய்திகளை போலவே எளிமையாகவும், பாதுகாப்புடனும் அனுப்புவதை, அதன் வசதிக்காக விரும்புகிறார்கள்," ஒரு வாட்ஸாப்ப்-ன் செய்தி தொடர்பாளர் கூறினார். மேலும்,வாட்ஸாப்ப் இந்தியர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அரசு, தேசிய கொடுப்பனவுக் கூட்டுத் தாபனம் (NPCI) மற்றும் பல வங்கிகள் மக்களுக்கு இந்த அம்சத்தை விரிவுபடுத்துகின்றன. வாட்ஸாப்ப் (செய்தி பரிபாற்ற பயன்பாடு) யுனிஃபைட் பேமன்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) வழியாக,நிதி பரிமாற்றங்களுக்காக பல வங்கிகளுடன் பிணைக்க NPCI யில் இருந்து அனுமதி பெற, இந்திய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக கூறினார்.


Click it and Unblock the Notifications