Just In
- 1 hr ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 1 hr ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 2 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- 2 hrs ago சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
Don't Miss
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாட்ஸ்ஆப்: போலி செய்திகளை முடக்க புதிய திட்டம்.!
முன்பு தொலைகாட்சி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்ஆப் செயலியில் போலி தகவல்கள்பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். இந்த புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலியை கவனமாக பயன்படுத்துவது பற்றி கற்பிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு தொலைகாட்சி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்ஆப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக இந்தியா முழுக்க பல லட்சம் பேருக்கு போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் முறைகள் கொண்டு சேர்க்கப்பட்டதாக வாட்ஸ்ஆப் நிறவனம் தகவல் தெரிவித்துள்ளது.
விரைவில் பொதுத் தேர்தல் துவங்க இருப்பதையொட்டி, வாட்ஸ்ஆப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் நடவடிக்கைகளில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேர்தல் நடைபெற எவ்வித சிரமும் இருக்காது என உறுதிப்படுத்தியுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதே எங்களின் முக்கிய நோக்கம் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சமயம் போலிதகவல்கள் வந்தால் அவற்றை எப்படி கண்டறிவது பற்றிய விவரங்களை வழங்குவதன் மூலம் அவர்களது பாதுகாப்பை அதிகப்படுத்த முடியும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய தலைவரட அபிஜித் போஸ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான வீடியோக்களை வாட்ஸ்ஆப் உடன் இணைந்திருக்கும் நாஸ்காம் மற்றும் டி.இ.எஃப். மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றன என அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் வீடியோக்களில் போலி விவரங்கள் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்றும் இவற்றை மற்றவர்களுக்கு அனுப்பும் போது ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
விரைவில் இதேபோன்று பல்வேறு புதிய அம்சங்கள் வாட்ஸ்ஆப் செயலியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஃபார்வேடு செய்யும் குறுந்தவல்கள் அடையாளப்படுத்தும் தகவல் இடம்பெறுகிறது. அதுவும் ஒருவர் அதிகபட்சம் ஃபார்வேர்டு செய்யும் குறுந்தகவல்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470