Just In
- 8 min ago கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- 42 min ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 53 min ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- 2 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
Don't Miss
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிங்கிள்ஸ்களை சேர்த்தும் வைக்கும் நடிகை பிரியங்கா புதிய தொழில் துவங்கினார்.!
ஆண்களே இல்லை பெண்களே இனி இந்தியாவில் டேட்டிங் செய்ய பம்பிள் என் ஆப் விரைவில் அறிமுகமாக இருக்கின்றது. இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தனியாக இருக்கும் ஆண்களுக்கோ இல்லை பெண்களுக்கோ டேட்டிங் செய்ய ஏதுவாக நடிகை பிரியங்கா சோப்ரா அதில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இனி சிங்கிளா இருக்க நாம இனிமேல் ஜோடியாவும், ஹாயாவும் சுத்தரதுக்கும் இந்த நடிகை காரணமா இருப்பாங்க. இனி ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ண வேண்டியது இல்லை. நாமளே பிடித்து இருந்தா பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கலாம். இல்லாட்டி பிரியா விட்டர்லாம் பா.
பம்பிள் டேட்டிங் ஆப்:
ஆண்களே இல்லை பெண்களே இனி இந்தியாவில் டேட்டிங் செய்ய பம்பிள் என் ஆப் விரைவில் அறிமுகமாக இருக்கின்றது. இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு இல்லை:
இந்தியாவில் பெண்களுக்கு டேட்டி செய்ய ஆப்களில் பாதுகாப்பு இல்லை. இதனால் பெண்களில் நலன் கருதி இந்தியாவில் டேட்டிங் ஆப்பை தொடங்க இருப்பதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர், ஆலோசகர்:
பம்பிள் ஆப்பில் முதலீட்டாளர் மற்றும்ஆலோசகர் ஆகவும் பங்குதாராகவும் பிரியங்கா சோப்ரா இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பெண்களின் காதல், நட்பு, வேலை உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகின்றது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அவர் முதலீடு செய்கின்றேன் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லைக்கு குட்பை:
பாலியல் தொல்லைகளுக்கு இனி இந்த வலைதளத்தில் சிக்காமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470