Just In
- 3 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 4 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 5 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 5 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஒரு போட்டோ போதும்: அவரோடு மொத்த ஜாதகமும் நம்ம கையில - FACETAGR ஆப் அறிமுகம்.! எங்கு தெரியுமா?
இப்போது வரும் சில ஆப் வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நாம் கஷ்டப்பட்டு செய்யும் வேலைகளை மிக சுலபமாக முடித்து விடுகிறது இந்த ஆப் வசதிகள்.
அதன்படி சந்தேகப்படும் நபரை புகைப்படம் எடுத்தால், உடனே அவர், பழைய குற்றவாளியா அல்லது சாதாரண நபர் தானாஎன்பதை FACETAGR எனும் மொபைல் செயலி மூலம் கண்டறியமுடியும்.
அதாவது திண்டுக்கல் மாவட்டம் எல்லைக்கு உட்பட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 60 நபர்களுக்கு FACETAGR செயலி பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர் என உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சிக்கிய ஆப்பிள் நிறுவனம்: "விளம்பரத்தில் காட்டியது போன்ல இல்லையே"- 12 மில்லியன் டாலர் அபராதம்!
பின்பு பயிற்சி வகுப்பு பற்றி, மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இரவு நேரங்களில் ரோந்துப்பணியில் ஈடுபடும் போது, சந்தேகத்திற்கு இடமான நபர் என நினைத்தால், உடனே தனது மொபைலில் உள்ள FACETAGR செயலியின் மூலம் அந்த நபரை புகைப்படம் எடுத்தால்,அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என அச்செயலி ஒப்பிட்டுக்காட்டும்.
ஒருவேளை பழைய குற்றவாளிகாளக இருந்தாலும் இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். அதேசமயம் சந்தேகத்திற்கு ஆளான நபர், குற்றவாளி இல்லையென்றால், அவரை உடனே விடுவிக்க முடியும். இந்த செயலி இரவு நேரம் மட்டுமல்லாமல், 24 மணி நேரமும் ரோந்துப்பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் இடங்களுக்கு செல்லும் காவல்துறையினர், அங்கு பிரச்சனையில் ஈடுபடும் நபர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளனவா என உடனடியாக அறிந்துகொள்ள FACETAGR செயலி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னை மாநகர காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த செயலி, தென் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. பின்பு அருகே உள்ள மாவட்டங்களின் குற்றவாளிகளின் விவரங்களும் இந்த செயலியில் அப்டேட் செய்யப்பட்டிருப்பதால், குற்றவாளிகளை விரைவாக அடையாளம் காண உதவும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக FACETAGR செயலி ஆனது முழுக்க முழுக்க காவல்துறையினருக்கானது. எனவே மக்கள் யாரும் இந்த செயலியை பயன்படுத்த இயலாது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470