Just In
- 21 min ago கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- 55 min ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 1 hr ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- 3 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
Don't Miss
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிங்கபூரில் மோடி அறிமுகம் செய்த இந்தியாவின் 3 மொபைல் செயலிகள்.!
இதற்கு முன்னதாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவை சந்தித்து பேசினார் மோடி அவர்கள், அதில் இந்தியாவிற்கும் மலேசியாவிற்குமான நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் மோடி அவர்கள் நேற்று நடந்த சிங்கபூர் மெரினா பே சாண்ட்ஸ் கருத்தரங்க மையத்தில் தொழில்நுட்ப கண்காட்சியை நேற்று பார்வையிட்டார், அப்போது இந்தியாவின் மூன்று பரிவர்ததனை செயலிகளான BHIM, RuPay, SBI போன்றவற்றை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி அவர்கள் சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் 5நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 25-ம் தேதி சென்றார், இந்நிலையில் பயனத்தின் ஒருபகுதியாக சிங்கப்பூர் சென்ற மோடி அவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சிங்கப்பூர், மலேசியா தொழில்அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் கருத்தரங்க மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பின்பு தொழில் முனைவோருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மேலும் பிரதமரை வரவேற்க்கும் விதமாக இந்தியாவின் கலாச்சார நடனங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் போன்றவை அரங்கேற்றப்பட்டன.
மேலும் இந்நிகழ்ச்சியில் மோடி அவர்கள் தெரிவித்தது என்னவென்றால் புரட்சியை நோக்கி இந்தியா சென்றுக் கொண்டிருப்பதால் இளைஞர்களின் எண்ணங்கள் நிறைவேறும், எனவே சிங்கப்பூர் தொழில்அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு கூறினார்.
இதற்கு முன்னதாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவை சந்தித்து பேசினார் மோடி அவர்கள், அதில் இந்தியாவிற்கும் மலேசியாவிற்குமான நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவை அடுத்து சிங்கப்பூர் சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எஸ்பிஐ-யின் சிங்கப்பூர் கிளையானது, இந்த புதிய முறைமைகளை NPCI உடன் இணைந்து செயலாற்றுவதில் முதன் முதலில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலிகள் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470