கூகுள் நிறுவனம்: கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.
கூகுள் பிளஸ் வலைதளத்துக் கோவிந்தா கோவிந்தா.! கடைசியா பார்துக்குங்க.!
பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது கூகுள் பிளஸ் வலைதளம். இந்த நிறுவனத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் நிரத்தமாக மூடுவாதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில
கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஏராளமான வரவேற்பு இருந்தது. இந்த நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.
கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.
கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஏராளமான வரவேற்பு இருந்தது. இந்த நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.
பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பிளஸ் வதைவலைதளத்தை துவங்கியது.
கூகுள் பிளஸ் வலைதளத்துக்கு பயனர்களிடம் போதிய வரவேற்பு இல்லை. மேலும், பயனர்களின் தகவல்கள் திருடு போனது.
இதில் கூகுள் பிளஸ் வாடிக்கையாளர்கள் கணக்குகள் சுமார் 5 லட்சம் திருடப்பட்டது.
கூகுள் பிளஸ் கணக்குகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுவதால் தங்கள் ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
கூகுள் பிளஸ்சில் பாதுகாப்பு அம்சங்களும் குறைபாடு இருந்தது. இதனால் கடந்த ஆண்டே கூகுள் பிளஸ்சை மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
அடுத்த மாதம் 2ம் தேதி கூகுள் பிளஸ் நிரந்தமாக மூடப்படுவதாகவும் பயனர்கள் தங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்ளும்படியும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.