இந்தியாவின் தொலைதொடர்புத்துறை கட்டுப்பாட்டகமான ட்ராய் நிறுவனம் புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உங்களுடைய செல்போன் பேலன்ஸ் ரூ.20 அல்லது அதற்கும் மேலாக இருந்தால் உங்களுடைய கணக்கை தகுந்த நிறுவனங்களால் முடக்க இயலாதாது. அதிலும் நீங்கள்...
இதுவரை வெளிநாடுகளுக்கு போன் செய்ய வேண்டும் என்றால் அதிக கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் தொலைத் தொடர்புத் துறை தற்போது ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது. அதாவது டிஆர்எஐ என்ற ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம் இனி...
மொபைல் எண்ணை மாற்றாமல், தொலைதொடர்பு நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் சேவையை பெறுவதற்காக கடந்த ஏப்ரல் வரை 4 கோடியே 58 லட்சம் வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு விண்ணப்பித்து இருப்பதாக மத்திய தொலை தொடர்பு ஆணையம் (ட்ராய்) தெரிவித்திருக்கிறது.மொபைல் எண்ணை...
அலைக்கற்றையின் குறைந்தபட்ச விலையை உயர்த்த மத்திய தொலைதொடர்பு ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதால், விரைவில் மொபைல் கட்டணங்கள் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சேவை வரி விவரத்தில் மொபைல்களுக்கான கட்டணங்கள்...