குழந்தைகளுகென்று பிரத்தியேகமான மொபைல் பல உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் வேலைகளுக்கு சென்றுவிடுகிறார்கள். இதனால் குழந்தைகளை டேகேர் போன்ற பள்ளிகளில் விடுகிறார்கள். இதனால் அங்கு சரியாக கவணிக்கப்படுகிறார்களா என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை....
[imagebrowser id=7]உலகமே தொழில் நுட்பமாக மாறி கொண்டு வருகையில் இதனால் இயற்கையும் அழிந்து வருகிறது என்று ஒரு கருத்து வெளியாகி உள்ளது. இதை கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் எலக்ட்ரானிக் சாதனங்களை மூங்கிலில் படைத்திருக்கிறது. அதில் சில புதிய...
[imagebrowser id=6]உயர்ந்த மற்றும் புதிய தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் கனவை மெய்ப்பட வைக்கிறது சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன். ஸ்மார்ட்போன் உலகில் எங்கு பார்த்தாலும் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 பற்றி...
[imagebrowser id=5]புதிய தொழில் நுட்பம் கொண்ட மொபைல்கள் வந்தாலும், குறைந்த விலை கொண்ட மொபைல்களுக்கு மவுசு குறைவதே இல்லை. ரூ.5,000 ஆயிரம் விலையில் மொபைல்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இங்கே சிலமொபைல்கள்.
[imagebrowser id=4]ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனை ரூ.10,000 விலைக்குள் பெற நினைக்கும்...
[imagebrowser id=3]மெகா கேமரா என்ற வார்த்தைக்கு உதாரணம் நோக்கியா-808 ப்யூர் வியூ ஸ்மார்ட்போனை சொல்லலாம். இந்த ஸ்மார்ட்போனை ஆன்லைன் ப்ரீ-ஆடர் மூலம் பெறலாம்.