Just In
- 32 min ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- 1 hr ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- 1 hr ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 2 hrs ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
Don't Miss
- Movies இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜப்பானை 'குறி' வைத்த வடகொரிய ஏவுகணை, மிரண்டது ஐ.நா..!
"நீ என்ன சொல்றது..? நான் என்ன கேக்குறது..??" என்ற தான்தோன்றி மனப்பான்மையுடன் திரியும் நாடுகள் என்ற பட்டியலில் முதல் இடம் வடகொரியாவிற்கு தான், அதுவும் எப்போதுமே..!
பியொங்யாங்கை தலைநகரமாக கொண்ட வடகொரியாவின் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 1948-ல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது, இரண்டாம் உலகப்போருக்கு பின்பு 1945, ஆகஸ்டு-15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றாலும் இன்றும் அவ்விரு நாடுகளுக்கிடையே எல்லை பிரச்சனை நிலவுகிறது. அண்டை நாடுகள் மத்தியில் வடகொரியா இதுவரை கிளப்பிய எல்லா போர் பீதிகளையும் விட பெரிய பீதி ஒன்று இப்போது கிளப்பி உள்ளது.
ஏவுகணை சோதனை :
வடகொரியா புதனன்று (நேற்று) ஜப்பானிய நீர்நிலைகளை அடையக்கூடிய ஒரு ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது.
கண்டனம் :
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அதன் நட்பு நாடுகள், ஆஸ்திரேலியா உட்பட, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது. உடன் இந்த சோதனை மூலம் சீனாவின் எதிர்ப்பையும் வடகொரியா சந்தித்துள்ளது.
ஜப்பானுக்கு நெருக்கமாக :
"வடகொரியாவின் ஏவுகணையானது நம்பமுடியாத அளவிற்கு ஜப்பானுக்கு நெருக்கமாக தரையிறங்கியது. இந்த திட்டம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாடுக்கு அப்பால் செல்லும் என்ற பீதியையும் சேர்த்து கிளப்பியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு இடைநிலை தூர ஏவுகணை :
அமெரிக்க இராணுவ தகவல்களின்படி ,வட கொரியா புதன்கிழமை அன்று இரண்டு இடைநிலை தூர ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவி பரிசோதனை செய்துள்ளது.
ஜப்பான் கடல் :
அதன் இரண்டாவது ஏவுகணையானது ஜப்பான் கடல் அல்லது கிழக்கு கடலில் இறங்கியுள்ளது, அதாவது ஜப்பான் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் மற்றும் அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில்.
முதல்முறை
ஒரு வடகொரியா ஏவுகணை ஜப்பானிய கடலில் இறங்கியுள்ளது இதுவே முதல்முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தூதர் சமந்தா பவர் :
இந்த வடகொரியா சோதனையானது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிறகு மேலோமொரு அச்சுறுத்தல் என்று அமெரிக்க தூதரான சமந்தா பவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா :
அணு சார்ந்த சோதனைகளுக்கு பின்னர் கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து வடகொரியாவிற்கு ஐந்துமுறை ஐ.நா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
மேலும் படிக்க :
தீர்ப்பு வந்ததும் முகமூடியை கழட்டிய சீனா, நேரடியாக மிரட்டுகிறது..!
அமெரிக்காவை அப்பட்டமாக காப்பியடிக்கும் ரஷ்யா..!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470