Just In
- 1 hr ago பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- 2 hrs ago அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- 4 hrs ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 4 hrs ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Don't Miss
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Movies தப்பு தப்பா வீடியோ போடுறாங்க?.. ரக்ஷனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு.. ஓபனாக பேசிய ஜாக்குலின்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்திரா காந்தி, கலாமுக்கு இரகசியமாக நிதி ஒதுக்கியது ஏனென்று தெரியுமா..?
இந்தியா தனது மிகவும் பிரபலமான ஜனாதிபதியான திரு. ஏபிஜே அப்துல் கலாம் அவர்களை கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதியன்று ஷில்லாங்கில் இழந்தது. 'மக்களின் ஜனாதிபதி' என்று அன்போடு அழைக்கப்பட்ட அப்துல் கலாம், 11-வது மாநில தலைவராகவும் பணியாற்றியுள்ளார் (2002-2007). முதலில் அவரொரு விஞ்ஞானி, பின்பு தான் அரசியல் துறைக்குள் நுழைந்து வெளியேறினார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது..!
அப்படியாக , நம்மையெல்லாம் கனவு காண சொல்லி நமது ஒட்டுமொத்த கனவுகளின் நாயகனாக திகழும் அப்துல் கலாம் ஐயாவிற்கு "மிஸைல் மேன் ஆப் இந்தியா" (Missle Man of India) என்ற பட்டமொன்றும் உண்டு, "இந்தியாவின் ஏவுகணை மனிதர்" என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா..?! குறிப்பாக இந்திரா காந்தி, அப்துல் கலாமுக்கு இரகசியமாக நிதி ஒதுக்கிய காரணம் என்னவென்று தெரியுமா..?
எல்லாமே காரணம் தான் :
"இந்தியாவின் ஏவுகணை மனிதர்" என்ற புகழை அடைய அப்துல் கலாமின் பள்ளி வாழ்க்கை தொடங்கி பல அணு சோதனைகள் வரை எல்லாமே காரணம் தான்..!
விண்வெளி பொறியியலில் ஆய்வு :
பள்ளி படிப்பில் கணிதத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்த அப்துல் கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். அதன் பின்னர் அவர் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலில் ஆய்வு பயின்றார்.
பாதுகாப்பு மற்றும் விண்வெளி :
பின்பு டி.ஆர்.டி.ஓ-வில் (DRDO) பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையமத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.
ராக்கெட் திட்டம் :
தொடக்கத்தில் சிறிய ஹோவர்கிராஃப்ட் ஊர்திகளை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்ட காலம் பின்பு சுதந்திரமான மற்றும் விரிவான ராக்கெட் திட்டத்தில் ஈடுபட்டார்.
இஸ்ரோ :
பின்பு 1969-ல் அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் பணியாற்ற அழைக்கப்பட்டு இந்தியாவின் முதல் எஸ்.எல்.வி ( எஸ்.எல்.வி -III) திட்டத்திற்கு தலைவராக்கப்பட்டார்.
பி.எஸ்.எல்.வி :
20 ஆண்டுகளுக்குள் எஸ்.எல்.வி (பி.எஸ்.எல்.வி.) மற்றும் எஸ்எல்வி-3 திட்டங்களை வெற்றிகரமாக மேம்படுத்தி காட்டினார் டாக்டர் கலாம்..!
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை :
1970-களில் எஸ்.எல்.வி திட்டத்தின் தொழில்நுட்பம் பயனபடுத்தி இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ( ballistic missiles) திட்டங்களையும் வெற்றிகரமாக இயக்கினார்.
ரகசிய நிதிகள் :
அந்த இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை எதிர்ப்பு கிளம்பியதால் அப்போதைய அதிகாரமான இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மூலம் ரகசியமாக நிதிகள் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னேற்ற திட்டம் :
பின்பு விரைவான இயக்கத்தின் போது நடுக்கம் கொள்ளும் ஏவுகணை சார்ந்த முன்னேற்ற திட்டத்தில் (development of a quiver of missiles) பணியாற்றினார்.
ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டம் :
அதனை தொடர்ந்து ரூ.388 கோடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டம் (Integrated Guided Missile Development Programme -IGMDP) தொடங்கப்பட்டது.
அக்னி மற்றும் பிருத்வி :
அந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் மிக வலிமையான ஏவுகணைகளான அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகள் அப்துல் கலாம் தலைமையின் கீழ் உருவாக்கம் பெற்றது.
போக்ரான் - 2 :
அப்துல் கலாம் இந்திய பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராக பணியாற்றியதுடன், போக்ரான் - 2 அணு சோதனை திட்டத்தின் தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.
அணு ஆயுத சோதனை :
பாரத் ரத்னா விருது பெற்ற அப்துல் கலாம், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 1998-ம் ஆண்டு நிகழ்ந்த அணு ஆயுத சோதனைகளில் ஒரு முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..!
அணு விஞ்ஞானி :
மிகப்பெரிய ஊடகச்செய்தியான போக்ரான்-2 திட்டத்திற்கு பின்பு தான் கலாம் ஒரு நன்கு அறியப்பட்ட அணு விஞ்ஞானியாக பிரபலமானார். பின்பு ஒட்டுமொத்த இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்ற உச்சகட்ட புகழையும் பெற்றார்..!
மேலும் படிக்க :
'இந்த விஷயத்துல' இந்தியா கூட 'முடிஞ்சா' மோதி பாருங்க..!
சூப்பர் பவர் நாடுகளை 'நடுங்க வைக்கும்' இந்தியா..!!
முதல் முறை 'அழகாக' தெரியும் : இந்தியா - பாக் எல்லை..!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470