Just In
- 31 min ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 53 min ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 2 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 4 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
Don't Miss
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கொடுமை : செல்பீக்காக 'சித்ரவதை' செய்யப்பட்ட கடல் ஆமை, காப்பாற்றப்பட்டதா..?
திடீரென்று அந்த கடலாமை தனது அமைதியான மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து அதாவது அதன் வாழ்வாதார வசிப்பிடத்தில் இருந்து வெளியே இழுக்கப்பட்டது. எதற்காக என்று தெரியுமா..?
செல்பீ எடுத்துக் கொள்வதற்காக, இன்னும் தெளிவாக சொல்லப்போனால் கேவலம் ஒரு 100 - 150 லைக்ஸ்களை வாங்குவதற்காக..!
#1
லெபனானில் பெய்ரூட்டில் உள்ள ஹவானா கடற்கரையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுக்கப்பட்ட இந்த கடல் ஆமையானது செல்பீ எடுத்துக்கொள்ள மட்டுமில்லாது, துன்புறுத்தப்பட்டும் உள்ளது..!
#2
அந்த ஆமை மக்களிடம் இருந்து விலகி (தப்பித்து) கடலுக்குள் செல்ல போராட மீண்டும் மீண்டும் அது வெளியே தூக்கி வரப்பட்டு செல்ஃபிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது
#3
ஆமை மீது ஏற மாட்டேன் என்று அழும் ஒரு சிறுவனை அதன் மீது கட்டாயத்தில் நிற்க வைத்து புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது, உடன் தாக்கப்பட்டும் உள்ளது..!
#4
அதிர்ஷ்டவசமாக, அறியாமை முட்டாள் கூட்டம் ஒன்றிடம் மாட்டிக் கொண்ட அந்த ஆமையை காப்பாற்ற ஆமைகள் மீது அக்கறை கொண்ட சில மக்கள் முன்வந்துஅதற்கு நேர்ந்த கொடுமையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
#5
செல்பீக்காக சித்ரவதை செய்யப்பட்ட அந்த ஆமையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது தெளிவாக தெரிந்ததும் குறிப்பிடத்தக்கது.
#6
தற்போது அந்த ஆமை விலங்குகள் லெபனான் அமைப்பு மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது..!
#7
தலையில் ஏற்பட்டுள்ள காயத்தினால் எந்த விதமான தொற்றும் ஏற்பட்டு விடாத வண்ணம் குணப்படுத்தப்பட்ட பின்பு மீண்டும் இந்த ஆமை கடலுக்குள் விடப்பட இருக்கிறது..!
#8
கரீபியன் கடலில் இருந்து வெளிப்பட்ட 'விசித்திரமான' ஒலி..! என்ன அது ?
அழிவு உறுதி : எச்சரிக்கை விடுத்த ஹாக்கிங்.!!
#9
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470