Just In
- 1 hr ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 1 hr ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 2 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- 2 hrs ago யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
Don't Miss
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ரூ.500, 1000/- செல்லாது டெக்னாலஜி துறை வரவேற்பு.!!
இந்தியாவில் இனி ரூ.500, 1000/- நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் அறிவிப்புக் குறித்துத் தொழில்நுட்பத் துறை என்ன சொல்கிறது.?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு ரூ.500, 1000/- தாள்கள் செல்லாது என அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பு நாடு முழுக்க விதவிதமான விமர்சனங்களைப் பெற்று வருவது சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. இந்நிலையில் தொழில்நுட்பத் துறையில் மோடியின் புதிய திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கைகள் துவங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியர்கள் கேஷ்லெஸ் பேமெண்ட் அதாவது ரூபாய் நோட்டில்லாத பணப் பரிமாற்றங்களை அதிகம் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓலா
இந்திய பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு வரவேற்கக் கூடிய ஒன்றாகும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நமது இலக்குகளை அடைய இந்தத் திட்டம் வழி செய்யும். ஒட்டு மொத்த நாடே ரூபாய் நோட்டில்லா வர்த்தகத்தை எளிதாக அணுக உதவியாக இருக்கும் என ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாஸ்காம்
தேசியளவிலான வர்த்தக அமைப்பான நாஸ்காம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் திட்டம் மின்சாதன கட்டண முறையை ஊக்குவிக்கும், இந்தியாவில் தற்சமயம் குறைந்தளவு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சுமார் 78 சதீவதம் பணப் பரிமாற்றங்கள் ரூபாய் நோட்டுகளின் மூலம் நடைபெறுகிறது. மத்திய அரசின் இந்தத் திட்டம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
கேஷ் ஆன் டெலிவரி
ஆன்லைன் வர்த்தகத்திலும் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான டெலிவரிகள் கேஷ் ஆன் டெலிவரி மூலம் மேற்கொள்ளப்படும் நிலையில் இனி வரும் காலங்களில் கேஷ் ஆன் டெலிவரி பயன்பாடு குறையலாம் என்றும் நாஸ்காம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்னாப்டீல்
மத்திய அரசின் புதிய திட்டத்தைத் தானும் வரவேற்பதாக ஸ்னாப்டீல் தளத்தின் சிஇஒ மற்றும் இணை நிறுவனர் குணால் பால் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் நம் நாட்டின் பொருளாதாரத்தில் நீண்ட காலப் பயனளிக்கும் ஒன்றாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பேடிஎம்
பழைய ரூபாய் நோட்டுக்கள் குறித்த அறிவிப்புப் பேடிஎம் போன்ற சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு அதிகப் பலனளிக்கும் ஒன்றாக இருக்கும் எனப் பேடிஎம் நிறுவன சிஇஒ தெரிவித்துள்ளார். தனது கருத்தினை ட்விட்டர் மூலம் அவர் பதிவு செய்திருந்தார்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470