Just In
- 43 min ago கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- 2 hrs ago iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- 3 hrs ago அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- 3 hrs ago ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
Don't Miss
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
அதிர்ச்சி : கொலைகார சுறாவை மிஞ்சியது செல்பீ..!
இந்த ஆண்டில் இதுவரை கடல் கொலையாளியான சுறா தாக்குதல் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கையை விட, செல்பீ எடுக்க முயன்று இறந்து போனவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டு உள்ளது அமெரிக்க ஆன்லைன் பத்திரிக்கையான ஹஃப்பிங்டன் போஸ்ட் (Huffington Post).
'பாம்பு' செல்பீ : தயவு செய்து முயற்சிக்க வேண்டாம்..!
அதாவது தற்போது வரை 8 பேர் சுறா தாக்குதலில் இறந்துள்ளனர், ஆனால் 12 பேர் செல்பீ எடுக்க முயற்சி செய்யும் போது இறந்துள்ளனர் என்கின்றது அந்த ஆய்வு. அந்த ஆய்வின் முடிவின் படி, சுறா மூலம் இறந்தவர்களை விட செல்பீ மூலம் இறந்தவர்கள் தான் அதிகம் என்கிறது ஹஃப்பிங்டன் போஸ்ட் ரிப்போர்ட்.
உலகை உலுக்கிய 'திருநங்கை செல்பீ'க்கள்..!
சமீபத்தில் இந்தியாவின் தாஜ் மஹாலை சுற்றி ப் பார்க்க வந்த 66 வயது ஜப்பானியார் ஒருவர் படியின் மீது நின்றுகொண்டு செல்பீ எடுக்க முயலும் போது தவறி விழுந்து இறந்ததும், கடந்த ஜூலை அன்று மிஸ்ஸிசிப்பியில் உள்ள மிருக காட்சி சாலையில் காட்டெருமை ஒன்றுடன் செல்பீ எடுக்க முயன்ற போது தாக்கப்பட்டு பெண் ஒருவர் இறந்து போனதும் குறிப்பிடத்தக்கது..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470