Just In
- 1 min ago மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- 3 min ago OnePlus விஸ்வரூபம்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- 1 hr ago எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- 2 hrs ago பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
Don't Miss
- News மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
- Movies அச்சச்சோ.. தளபதி விஜய்க்கு என்ன ஆச்சு.. கை விரலை கவனிச்சீங்களா?.. ஓட்டுப் போடும் போது சிக்கிடுச்சே!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விற்பனையில் ஆப்பிள்'ஐ பின் தள்ளிய சாம்சங்.!!
ப்ரீமியம் அதாவது ரூ.30,000க்கும் அதிகமான விலை கொண்ட ஸ்மார்ட்போன் கருவிகளின் விற்பனையில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை விட அதிக கருவிகளை விற்பனை செய்துள்ளது. இது 2015-2016 ஆம் ஆண்டு இந்திய நிலவரம் ஆகும். கவுண்டர்பாயின்ட் டெக்னாலஜி எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
1
அதன் படி 2015-2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சாம்சங் நிறுவனம் இந்திய ப்ரீமியம் சந்தையில் சுமார் 47% பங்குகளையும் ஆப்பிள் நிறுவனம் 45% பங்குகளை கொண்டிருந்தது.
2
எஸ் 6 எட்ஜ், கேலக்ஸி நோட் 5 போன்ற கருவிகளின் விலை குறைக்கப்பட்டதால் சாம்சங் நிறுவனம் தனது விற்பனையை அதிகரித்துள்ளது.
3
முன்னதாக 2014-2015 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சாம்சங் 35% பங்குகளையும், ஆப்பிள் நிறுவனம் 43% பங்குகளுடன் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
4
ப்ரீமியம் கருவிகளின் விற்பனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் இடையே பலத்த போட்டி நிலவுகின்றது. இதில் இம்முறை சாம்சங் நிறுவனம் 'எட்ஜ்' மூலம் முன்னிலையை பெற்றுவிட்டது, என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
5
"சாம்சங் நிறுவனமானது எட்ஜ் சீரிஸ் கருவிகளை கொண்டு சந்தை பங்குகளை பெற்றுள்ளது, இதுவே ஆப்பிள் நிறுவனத்தின் 'எஸ்இ' மாடல் கருவிகளின் விலை அதிகமாக இருப்பதால் எதிர்பார்த்த அளவு இந்தியாவில் விற்பனையாகவில்லை" என கவுன்டர்பாயின்ட் ஆய்வாளர் தருன் பதாக் தெரிவித்துள்ளார்.
6
சில்லறை சந்தை ஆய்வு நிறுவனமான ஜிஎஃப்கே மார்ச் 2015-2016 அறிக்கையை வெளியிட்டது, இதிலும் சாம்சங் நிறுவனம் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
7
இதன் படி சாம்சங் நிறுவனம் 56% வால்யூம் பங்குகளையும், 55.7% மதிப்பு பங்குகளையும் கொண்டிருக்கின்றது. ஆப்பிள் நிறுவனத்தை பொருத்த வரை 37.9% வால்யூம் பங்குகளையும், 39.5% மதிப்பு பங்குகளையும் கொண்டிருக்கின்றது. இரு பிரிவுகளிலும் மார்ச் 2015 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
8
ஒருபக்கம் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கிடையே போட்டி இருந்தாலும் சோனி மற்றும் எச்டிசி போன்ற நிறுவனங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாக பதாக் தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470