Just In
- 25 min ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 30 min ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 45 min ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- 1 hr ago ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
Don't Miss
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விற்பனை விளிம்பில் சென்னை நோக்கியா ஆலை
உலகின் மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு ஆலையாக விளங்கிய நோக்கியா ஸ்ரீபெரும்புதுர் ஆலை விற்பனைக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பின்லாந்து நிறுவனம் ஆலையின் விற்பனையை ஹில்கோ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. நோக்கியா ஆலையின் உற்பத்தி நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆலை மற்றும் அதில் இருக்கும் கருவிகளின் மதிப்பு சுமார் 54 மில்லியன் யூரோ வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது. இனி நோக்கியா போன்கள் தயாராவதில்லை அதனால் யாரும் அதை வாங்க முன் வராத நிலையில் தான் நிறுவனத்தின் விற்பனை முடிவிற்கு காரணமாக இருக்ககூடும்.
[மொபைல் போன் கான்டாக்ட்களை ப்ளூடூத் மூலம் பேக்கப் செய்வது எப்படி]
வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும் போது, நோக்கியா நிறுவனம் பல விதங்களில் முறைகேடுகளை செய்ததாகவும், மொத்தமாக ரூ.21,000 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இது வரை தில்லி உயர்நீதிமன்றத்திற்கு சுமார் 500 கோடு வரை நோக்கியா தரப்பில் செலுத்தப்பட்டுள்ளது, என்று அவர்கள் தெரிவித்தனர்.
நோக்கியாவை தொடர்ந்து பாக்ஸ்கான் நிறுவனமும் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஸ்ரீ பெரும்புதுரில் சால்காம்ப் மற்றும் லைட்-ஆன்-மொபைல் நிறுவனங்கள் மட்டும் தான் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 3,290 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470