Just In
- 29 min ago அப்போ.. மும்பை ஃபைனல் வர்றது கன்ஃபார்ம்-ஆ.. அடுத்த 3 மாசத்துக்கு மஜா.. முழுசா 200GB.. Jio IPL பிளான்!
- 1 hr ago Apple-னா சும்மாவா.. iPhone 16 Pro போனில் புது பவர்புல் அம்சம்.. இனி இது போன் இல்லை.. குட்டி கம்ப்யூட்டர்..
- 2 hrs ago நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Poco போன்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 2 hrs ago ஓட்டர் ஐடி மட்டும் இல்ல.. ஓட்டு போட ஆதார் கார்டு.. பேன் கார்டு.. 13 ஆவணங்கள் இருக்கு.. தலைமை தோ்தல் அதிகாரி!
Don't Miss
- Finance பெங்களூர்: 15 லட்சம் ஐடி ஊழியர்களுக்கு Work From Home.. இதுதான் ஓரே தீர்வு..!!
- News நான் கல்லை காட்டினேன்! ஆனா எடப்பாடி பல்லை காட்டிக்கொண்டு இருந்தாரே.. போட்டோவை கையில் எடுத்த உதயநிதி
- Sports திரும்பும் வரலாறு.. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்.. 12 ஆண்டுகளுக்கு பின் ஐபிஎல் இறுதிப் போட்டி
- Movies Lokesh kanagaraj: இனிமேல் பாடலை பார்த்து விஜய் என்ன சொல்வார்.. லோகேஷ் சொன்னத பாருங்க!
- Automobiles இப்ப விக்கிறதுலாம் ஒரு காரானு கேப்பீங்க.. ஜியோமி முதல் மின்சார கார் அவ்ளோ தரமா இருக்கு.. விலையும் அதிகம் இல்ல!
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
- Lifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கும்...
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
நீங்க மனசுல நினைச்சா நாங்க கண்டுபிடிப்போம்.!!
இந்த நூற்றாண்டில் ஆப் எனும் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தாலே மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அன்றாடம் வெளியாகி கொண்டே தான் இருக்கின்றது.
'தொழில்நுட்பம் இதுவும் செய்யும் இதற்கும் அதிகமாகவும் செய்யும்' இந்த தொகுப்பினை படித்து முடித்தால், இது தான் பெரும்பாலானோரின் மனக்குரலாக இருக்கும். இப்பவே உங்க மனநிலையை சரியாக கண்டுபிடிச்சிட்டோமா, இது எப்படி சாத்தியம் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
மென்பொருள்
கணினியில் குறிப்பிட்ட மென்பொருள் இருந்தால் கன நேரத்தில் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சிக்னல்
மனித மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரோடுகளில் இருந்து வரும் எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் ( மின்சாதன சமிக்ஞை ) மூலம் மனித மூளையில் நினைப்பவற்றை கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நொடிகள்
மேலும் மனிதர்கள் மனதில் நினைப்பவற்றை கணப்பொழுதில் கணித்து விட முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாற்றுதிறனாளிகள்
இந்த ஆய்வு முடிவுகளை வைத்து பார்க்கும் போது, ஒரு நாள் இந்த வகை தொழில்நுட்பம் பேச முடியாத, தகவல் பரிமாற்றத்தில் சிரமத்தினை எதிர்கொள்பவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணரான ராஜேஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
பக்கவாதம்
மருத்துவ ரீதியாக பார்க்கும் போது இம்முறையை பயன்படுத்தி பக்கவாத நோயாளிகள் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள வழி செய்ய முடியும் என்றும் ராவ் தெரிவித்தார்.
ஆய்வு
முன்னதாக 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மனித மூளையில் நினைப்பவைகள் வீடியோ வடிவில் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று 2014 ஆம் ஆண்டு இரு ஆய்வாளர்கள் மூளையில் இருந்து மற்றொருவரது மூளைக்கு தகவல்களை பரிமாறி கொண்டனர்.
மேலும் படிக்க :
நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்று சொல்லும் 'ஆன்லைன் கால்குலேட்டர்'..!
தலையணையோடு மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்.?!
ட்ரூகாலரில் இருந்து உங்களது மொபைல் நம்பரை நீக்குவது எப்படி.??
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470