Just In
- 11 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 11 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 12 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 12 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியாவில் 100 கோடி அமெரிக்க டாலர் செலவில் மைக்ரோசாப்ட் வளாகம்.!!
உலகின் பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் பெங்களூரூவில் சுமார் 100 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் புதிய வளாகம் ஒன்றை கட்டமைக்க திட்டமிட்டிருக்கின்றது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ பதிவியேற்று ஏழு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் சத்ய நாதெல்லா கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் உயர்மட்ட சந்திப்பில் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெற்றதாக தனியார் இணையதளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு மிகவும் ரகசியமாக நடைபெற்றது. முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கும் எவ்வித தகவல்களும் தெரியாதளவு ரகசியமாக நடைபெற்ற நிலையில் புதிய மைக்ரோசாப்ட் வளாகத்தில் மொத்தம் 5000 முதல் 7000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.
தற்சமயம் ஹைத்ராபாத் நகரில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகள், ஐடி மற்றும் சர்வதேச சேவை போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இவ்வளாகத்தில் கிட்டத்தட்ட 7000 பேர் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் கர்நாடக அரசு தரப்பில் இருந்து இதுவரை புதிய வளாகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹைத்ராபாத் நகரில் கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய வளாகம் கட்டமைக்கப்படும் என அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470