Just In
- 3 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 4 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 5 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 5 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
10 கோடி அழைப்பு தோல்விகள் : ஏர்டெல் மீது ஜியோ பாய்ச்சல்..!
ஏர்டெல் நெட்வெர்க் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 10 கோடி அழைப்பு தோல்விகளை சந்திப்பதாக முகேஷ் அம்பானி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இணைப்பு புள்ளிகள் சார்ந்த நினைவூட்டல்கள் மீண்டும் மீண்டும் நிகழ்த்திய போதிலும் கடந்த 15 நாட்களில் செயல்பாட்டு திட்டங்களில் எந்தவிதமான பரஸ்பரமும் ஏற்படவில்லை என்பதால் இந்த அறிவிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆப்ரேட்டர் ஒன்றுக்கு 4,000 முதல் 5,000 இணைப்பு புள்ளிகள் தேவை என்ற நிலையில் ஏர்டெல் 2,000 இணைப்பு புள்ளிகளை விட குறைவாகவும், வோடபோன் நிறுவனம் 1,500 மற்றும் ஐடியா 1,600 இணைப்பு புள்ளிகளும் கொண்டுள்ளது என்று ரிலையன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"பல நினைவூட்டல்கள் மற்றும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா ஆகிய 3 நிறுவனங்களிடம் இருந்தும் எந்த புதிய பரஸ்பரத் தொடர்பு திறனும் ஏற்ப்படவில்லை" என்றும், அழைப்பு தோல்வியின் விகிதம், நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது, வேகமான பரஸ்பரத் தொடர்பு திறன் பெருக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அறிக்கை கூறுகிறது.
"தற்போதைய விகிதத்தில் பொறுப்புள்ள ஆப்பரேட்டர்கள் இந்த சிக்கலைத் தீர்க்க எந்த உண்மையான நோக்கத்தையம் நிரூபிக்கவில்லை என்று தெளிவாகிறதுமற்றும் இந்த மூன்று ஆப்பரேட்டர்களுக்கு இடையே நாள் ஒன்றுக்கு 10 கோடி அழைப்பு தோல்விகள் ஏற்படுகிறது" என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க :
ஜியோவை கூட்டு சேர்ந்து 'கும்மியடிக்கும்' பிற நெட்வெர்க்குகள்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470