Just In
- 9 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 11 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 11 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 11 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விரைவில் : 400 இரயில் நிலையங்களில் இலவச வை-பை..!
இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரெயில்டெல் (RailTel) நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் சுமார் 400 ரயில் நிலையங்களில் இலவச வை-பை சேவையை நிறுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
இரயில்வே துறையின் அமைச்சர் :
இது தொடர்பான தகவலை இந்திய ரயில்வே துறையின் அமைச்சர் மனோஜ் சின்ஹா மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம் :
"இந்திய ரெயில்டெல் (RailTel Corporation of India Ltd - RCIL) நிறுவனமானது கூகுள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மஹாட்டா இன்ஃபர்மேஷன் இந்தியா ப்ரைவேட் லிமிட் (Mahataa Information India Pvt Ltd - MIIPL) என்ற நிறுவனத்தோடு இணைந்து நாடு முழுவதும் உள்ள 400 இரயில் நிலையங்களில் இலவச வை-பை சேவையை நிறுவி வழங்க உள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு கட்டம் :
இந்த வைபை சேவை திட்டம் மொத்தம் இரண்டு கட்டங்களாக கட்டமைக்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரிவு :
முதல் கட்தமாக ஏ1 முதல் ஏ பிரிவுகளில் வரும் மொத்தம் 100 இரயில் நிலையங்களில் வைபை சேவை கட்டமைக்கப்பட இருக்கிறது.
300 இரயில் நிலையங்கள் :
பின்பு பிற பிரிவுகளில் உள்ள மொத்தம் 300 இரயில் நிலையங்களுக்கு இலவச வைபை சேவை கட்டமைக்கப்பட இருக்கிறது.
ஏ1 பிரிவு :
ஆண்டுக்கு 60 கோடிக்கு மேல் வரை வருவாய் வரும் புறநகர் அல்லாத பகுதிகளில் உள்ள இரயில் நிலையங்கள் ஏ1 பிரிவின் கீழ் வருகின்றன.
ஏ பிரிவு :
மேலும் 8 கோடி முதல் 60 கோடிக்குள் வருவாய் தரும் இரயில் நிலையங்கள் ஏ பிரிவின் கீழ் வருகின்றன.
சேவை :
ரெயில்டெல் நிறுவனம் அகலப்பட்டை இணைய அணுக்கச் சேவைகள் மற்றும் மெய்நிகர் தனிப்பிணையம் வழங்கு சேவைகளுக்காகவும் 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
பயனுள்ள நகைச்சுவை வைபை அம்சங்கள், சும்மா தெரிஞ்சுகோங்க பாஸ்..!
களிமண் மூலம் சார்ஜ் செய்வது எப்படி.?
புதிய வை-பை கனெக்ஷன் கவனிக்க வேண்டியவை..!!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470