Just In
- 2 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 4 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 4 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 4 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனி அரசாங்க அலுவகத்திற்கு போகவே வேண்டாம் - மோடி புதிய திட்டம்.!!
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் தவிர்க்க முடியாத இடத்தில் இந்தியா இருக்கின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றார். அந்த வகையில் இந்திய பிரதமர் அறிவித்த ஓர் திட்டம் தான் டிஜிட்டல் இந்தியா.
அரசின் அனைத்து சேவைகளையும் மின்மயமாக்குவதோடு மக்களுக்கு எடுத்து செல்லும் நோக்கில் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் ஊராட்சிகளில் அதிவேக இண்டர்நெட் வசதியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய திட்டம்
அனைத்து அரசு சேவைகளையும் மொபைல் போன் மூலம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அலுவல்
இந்த திட்டத்தின் மூலம் இந்தியர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் அனைத்து சேவைகளையும் மொபைல் போன் மூலமாகவே முடித்து கொள்ள முடியும்.
முன்மொழி
மத்திய அரசின் நிர்வாக சீர்த்திருத்தம் மற்றும் பொதுநல குறைபாட்டு துறை நாஸ்காம் மற்றும் கேபிஎம்ஜி இணைந்து இந்த திட்டத்தினை முன்மொழிந்தது.
முன்னேற்றம்
ஐக்கிய நாடுகளில் இணைய சேவை வழங்கும் நாடுகளின் பட்டியலில் முன்னேற இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என DARPG தலைவர் தேவேந்திர சௌதாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
டிஜிட்டல் இந்தியா
இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் வென்றிடவும் இந்தியர்களுக்கு அனைத்து அரசு சேவைகளையும் மொபைல் போன் மூலம் வழங்கவும் இந்த திட்டத்தினை முழு முனைப்போடு மேம்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் மத்திய மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் ஜெஎஸ் தீபக் குறிப்பிட்டிருக்கின்றார்.
மொழி
மேலும் இந்த மொபைல் சேவையானது பெருவாரியான மொழிகளிலும், ஆதார், மொபைல் சார்ந்த உறுதிப்படுத்தும் முறை உள்ளிட்டவைகள் இந்த திட்டத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தீபக் தெரிவித்திருந்தார்.
வெற்றி
ஒரு வேலை இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் இந்தியர்கள் அனைத்து அரசு சேவைகளையும் மொபைல் மூலம் மேற்கொள்வதோடு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க வேண்டிய நிலையும் இருக்காது.
மேலும் படிக்க :
ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..!
வேகமாக பரவும் 'ஸீக்கா' வைரஸ் : தடுப்பது எப்படி..??
பேட்டரி வாழ்நாளை அதிகரிக்கும் ஆண்ட்ராய்டு செயலிகள்.!!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470