Just In
- 58 min ago Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- 8 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 10 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 10 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
Don't Miss
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிஎஸ்என்எல் செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை தொடக்கம்.!
பிஎஸ்என்எல் செயற்கைக்கோள் தொலைபேசி சேவை இன்று அறிமுகம்.!
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் இன்று செயற்கைக்கோள் சேவையைத் தொடங்கியது. இன்மார்சாட்டின் மூலம் ஆரம்பத்தில் அரசாங்க முகவர் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். பின்னர் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இந்த சேவை அமைக்கப்படும்.
இந்த நெட்வொர்க் அனைத்து இடங்களிலும் பயன்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா கூறுகையில், மாநில போலீஸ், ரயில்வே, பார்டர் செக்யூரிட்டி படை மற்றும் பிற அரசு ஏஜென்சிகள் கையாளப்படும் நிறுவனங்களுக்கு இந்த சேவை முதலில் வழங்கப்படும் என அறிவித்தார்.விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் பயணிக்கும் மக்கள் தொழைப்பேசி சேவை பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைபேசிகள் தற்போது டாடா கம்யூனிகேஷன்ஸால் வழங்கப்படுகிறது, மேலும் அதற்கான உரிமம் பெற்றுள்ளது. என அரசு குறிப்பில் வித்ஷ்சஞ்சார் நிகாம் தெரிவித்தார்.
டி.சி.எல். சேவை 2017 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் நிறுத்தப்படும். பிஎஸ்என்எல் தனது செயற்கைக்கோள் மொபைல் குரல் அழைப்பு சேவைகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதியுடன் தொடங்கும். என "பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
நாட்டில் செயல்படக்கூடிய 1,532 அங்கீகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்புக்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்புப் படைகளால் பயன்படுத்தப்படுகின்றன. டி.எல்.எல் கப்பல்களில் அத்தகைய தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு 4,143 அனுமதிகளை கடல்வழியினருக்கு வழங்கியது. புனேவில் வி.எஸ்.என்.எல் இன் கீழ் செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை மத்திய அரசு தொடங்கியது. புதிய சேவைகளை ஒரு மினியேச்சர் கைபேசி மூலமாக வழங்கப்படும் மற்றும் மக்கள் தங்கள் பையில் பெரிய சாதனங்களை சுமக்க தேவையில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470