Just In
- 2 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 4 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 4 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 6 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நோக்கியா + பிஎஸ்எஸ்எல் + ஒப்பந்தம் = 5ஜி.!
4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு ஒரு மென்மையான பரிணாம வளர்ச்சி.!
இந்தியா, 5ஜி டெலிகாம் நெட்வர்க்தனை ஏற்க மிக ஆர்வமாக இருக்கிறது என்று சமீபத்தில் டெலிகாம் செயலாளர் கூறியதில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பது இப்போது புரிகிறது.
தென் கொரியா அதன் 2018 குளிர்கால ஒலிம்பிக் நேரத்தில் 5ஜி நெட்வொர்க் சேவைகளை பயன்படுத்தும் முதல் நாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்தியா அடுத்த தலைமுறை தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஆரம்ப சலனத்தை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளது என்றும் திரு.தீபக் தெரிவித்திருந்தார்.
நாம் 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை சற்று தாமதமாக பெற்றோம் என்பதாலேயே 5ஜி தொழில்நுட்பத்தை இழந்து விடக்கூடாது என்று இந்தியா மிகவும் ஆர்வமாக உள்ளது.!
முதல்கட்ட அதிகாரப்பூர்வமான நடவடிக்கை
இது ஒரு தொடர்பு பிரச்சினையோ அல்ல ஒரு உற்பத்தி பிரச்சினையோ அல்ல, இது ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் கட்டங்கள் மற்றும் அது சார்ந்த விடயங்கள் மீதா அனைத்து வகையான பரந்த பயன்பாடுகளை சார்ந்த விடயம்" என்றும் அவர் கூறியிருந்தார். இதோ அதற்கான முதல்கட்ட அதிகாரப்பூர்வமான நடவடிக்கையை எடுத்துள்ளது நோக்கியா - பிஎஸ்என்எல் கூட்டணி.!
புரிந்துணர்வு ஒப்பந்தம்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நேற்று நிகழ்ந்த மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் நோக்கியா நிறுவனம் உடனான ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 5ஜி மற்றும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் பயன்பாடுகள் ஆகிய பகுதிகளில் இணைந்து பணியாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மூலோபாய ஒத்துழைப்பு
உடன் இந்த கூட்டணி மூலம் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு ஒரு மென்மையான பரிணாம வளர்ச்சி மற்றும் மாற்ற மூலோபாய ஒத்துழைப்பு உறுதி செய்யப்படும். உடன் இதனுள் 5ஜி செயல் விளக்கம், ஐஓடி ஆப்ஸ் மற்றும் இதர செயல்பாடுகளிலும் இக்கூட்டணி ஈடுபடும்.
கட்டமைப்பை வரைய உதவும்
"4ஜி தொழில்நுட்பத்திற்கு பிறகு, 5ஜி மற்றும் ஐஓடி தான் எதிர்காலமாகும் குறிப்பாக ஸ்மார்ட் நகரங்களில் போன்ற கருத்துகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது எதிர்காலத்திற்க்கான 5ஜி நெட்வொர்க்கை தற்போதைய 4ஜி நெட்வொர்க் உடனான ஒரு கட்டமைப்பை வரைய உதவும்" என்று பிஎஸ்என்எல் தலைவர், அனுபம் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.
பொது களத்தில்
மேலும், இந்த இரண்டு நிறுவனங்களும் 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவைகளை ஒரு பொது களத்தில் பகிர்ந்து கொள்ளும். உடன் இந்திய சந்தையில் சாத்தியமான 5ஜி மற்றும் ஐஓடி செயல்முறை விளக்கங்களையும் இந்த கூட்டணி நிகழ்த்தும்.
மேலும் படிக்க
அறிமுகம் : நோக்கியா 3, நோக்கியா 5 (விலை, அம்சங்கள், இந்திய வெளியீடு).!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470