Just In
- 9 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 10 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 11 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 11 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அக்டோபர் முதல் அதிவேக இண்டர்நெட் : பிஎஸ்என்எல்..!
பிஎஸ்என்எல் இணையதள வேகமானது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதிகரிக்கும் என பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
'ஆண்ட்ராய்டு' பத்திரமா பாத்துகோங்க..!!
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் 512 கேபிபிஎஸ் அளவு குறைந்த பட்ச வேகமாக வழங்கி வருகின்றது. இதன் காரணமாக அந்நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிகளவில் இழந்து வருகின்றது. மார்ச் 2014 முதல் மார்ச் 2015 ஆம் ஆண்டு வரையிலான கால அளவில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் வயர்லெஸ் சேவை பயன்படுத்தும் 1.78 கோடி பயனாளிகளையும், வயர்லைன் பயன்படுத்தும் சுமார் 20 லட்சம் பயனாளிகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதகளவிலான வாடிக்கையாளர்களின் இழப்பு காரணமாக அந்நிறுவனம் ரூ.7,600 கோடி வரை இழப்புகளை சந்தித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பினை ஈடு செய்ய அதிக வேகத்தினை குறைந்த விலையில் வழங்க திட்டமிட்டுள்ளது.
அதன் படி புதிய திட்டத்தினை ஹரியானா மாநிலத்தின் குர்கான் பகுதியில் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் இண்டர்நெட் வேகம் 2 எம்பிபிஎஸ் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
செப்டம்பர் 2015 : டாப் 10 ஸ்மார்ட்போன்கள்..!!
இண்டர்நெட் வேகம் அதிகரிக்கப்பட்டிருந்தாலும் பழைய விலையில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470