Just In
- 6 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 8 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 8 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 8 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு : மத்திய அரசு திட்டம்.!!
ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தியாவில் இண்டர்நெட் மோகமும் வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு வழங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுப்பட்டுள்ளது.
அதன்படி இந்தியா முழுவதும் சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு ப்ராட்பேன்ட் வசதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகவலை மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்தின் தலைவர் ஜெ.எஸ் தீபக் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி
நாடு முழுவதும் இருக்கும் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் ப்ராட்பேன்ட் இணைப்பு வழங்கும் பாரத நெட் திட்டம் குறித்து அவர் கூறும் போது 'இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் ப்ராட்பேன்ட் இணைப்பு வழங்கப்பட்டு சமமான டிஜிட்டல் வளர்ச்சியை எட்ட முடியும்' என்றார்.
ஆப்டிக் ஃபைபர்
2018 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் இருக்கும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைடர்நெட் வசதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலக்கு
ஏற்கனவே நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு வழங்க டிசம்பர் 2016 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கவனம்
நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு வழங்கும் அதே நேரம், இணைப்பு, மொழி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவின்மை போன்றவைகளிலி அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் படிக்க
வீடியோ : வீட்டிலேயே ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்வது எப்படி.??
நம்மள 'யூஸ்' பண்ணி, நமக்கே துரோகம் பண்ணும் 'மூஞ்சு'புக்கு..!
முகநூல்
இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470