Just In
- 6 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 6 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 7 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 9 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தேசிய பொறயாளர்கள் தினம், வரலாறும் பின்னனியும் ஒரு பார்வை
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தேசிய பொறியாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது. இந்தியாவின் சிறந்த பொறியாளராக விளங்கிய சர்.எம். விஸ்வேஸ்வராயாவின் நினைவாக இந்தியாவில் பொறியாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
விஸ்வேஸ்வராயா கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் தான் உழைத்திருக்கிறார் என்ற தவரான செய்தி பரவியிருக்கின்றது, ஆனால் உண்மையில் அவர் நம் தேசத்திற்காக பல சிறப்பான திட்டங்களை வகுத்திருக்கிறார். இவரின் திட்டங்கள் உலகளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பூனே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பாம்பே அரசாங்கத்தின் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்தார். பொறியியல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர் 1890 ஆம் ஆண்டு தன் சுயசரிதையை எழுதினார். அரசாங்கமும் இவரை பாராட்டி பல அறிக்கைகளை வெளியிட்டது.
இவர் வடிவமைத்த தாணியங்கி ஸ்லூய்ஸ் கேட்களை பிபே ஏரி வழியும் போதும் பயன்படுத்தப்பட்டது. இதே திட்டம் திக்ரா மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை பாராட்ட அரசாங்கம் அறிவித்த பரிசு தொகையையும் அரசு நலத்திட்டத்திற்காக திருப்பி கொடுத்துவிட்டார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470