Just In
- 4 hrs ago கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- 4 hrs ago மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
- 4 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 5 hrs ago Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
Don't Miss
- Lifestyle வெயிலால் முகம் கருப்பாகாம இருக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை தினமும் நைட் இப்படி யூஸ் பண்ணுங்க..
- Sports ஆர்சிபி அணிக்கு ஆப்பு.. உச்சம் சென்ற ஐதராபாத்.. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த டாப் 5 அணிகள்!
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- News டிவிக்கு ‛செக்’ வைத்த தேர்தல் ஆணையம்.. தென்காசியில் இரட்டை இலையில் போட்டி! மனம் மாறிய கிருஷ்ணசாமி
- Automobiles ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பப்ளிக் வைபையை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
பாதுகாப்புடன் வைபையை பயன்படுத்துவதால் சைபர் கிரிமினல்களிடம் இருந்து தப்பிக்கலாம். அவை என்னென்ன பாதுகாப்பு என்பதை தற்போது பார்ப்போம்
வைபை என்பது தற்போது பெரும்பாலும் காசு கொடுத்தே பெற வேண்டிய நிலையில் உள்ளது. வெளிநாடுகளில் பல இலவச வைபைக்கள் வசதி உள்ளது. ஆனால் நம் நாட்டில் டிவி, கிரைண்டர் முதல் பல பொருட்கள் இலவசமாக கிடைத்தாலும் வைபை என்பது இன்னும் பெரும்பாலான இடங்களில் இலவசமாக வரவில்லை.
ஆனால் அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ புண்ணியத்தில் தற்போது இலவச வைபை வசதி ஒருசில இடங்களில் கிடைத்து வருகிறது.
புது ஸ்மார்ட்போன் வாங்க நேரம் வந்துடுச்சு : கண்டறிவது எப்படி.?
மேலும் பாரத பிரதமர் நரேந்திரமோடி டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருவதால், அதற்கு உதவியாக பி.எஸ்.என்.எல் நிறுவனமும் இலவச வைபைக்களை ஓருசில இடங்களில் வைத்துள்ளது.
மேலும் மகாராஷ்டிர அரசு மும்பையில் கிட்டத்தட்ட 500 இடங்களில் இலவச வைபை வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூகுளின் உதவியுடன் இந்தியாவில் உள்ள முக்கியமான ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி தற்போது உள்ளது.
6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.!
இந்நிலையில் இலவச வைபையை பயன்படுத்துவது என்பது ஆபத்தா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இலவச வைபை வசதியை பயன்படுத்து ஆபத்து இல்லை என்றாலும் ஒருசில பாதுகாப்புடன் வைபையை பயன்படுத்துவதால் சைபர் கிரிமினல்களிடம் இருந்து தப்பிக்கலாம். அவை என்னென்ன பாதுகாப்பு என்பதை தற்போது பார்ப்போம்
பாதுகாப்பான இணையதளங்கள் மற்றும் செயலியை மட்டும் பயன்படுத்துங்கள்
இலவச வைபையை பயன்படுத்தும்போது ஒரு இணையதளத்தை ஓப்பன் செய்வதற்கு முன்னர் அந்த இணையதளம் பாதுகாப்பான இணையதளம் தானா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொண்டு பின்னர் ஒப்பன் செய்யவும்.
ஏனெனில் சைபர் கிரிமினல்கள் பாதுகாப்பில்லாத இணையதளத்தின் மூலம் நம்முடைய ஸ்மார்ட்போனில் ஊடுருவி நமது டேட்டாகளை எளிதில் திருட அதிக வாய்ப்பு உள்ளது.பாதுகாப்பான இணையதளங்கள் தானா? என்பதை உறுதி செய்ய கூகுள் நிறுவனமே பச்சை நிறத்தில் ஒரு டிக் அடித்திருக்கும் என்பதை ஏற்கனவே நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
VPN பயன்படுத்துங்கள்:
ஒருவேளை உங்களால் எது பாதுகாப்பான இணையதளம், எது பாதுகாப்பற்ற இணையதளம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் VPN பயன்படுத்துவது நல்லது.
VPN சர்வர் மூலம் நீங்கள் ஒரு இணையதளத்தை ஓப்பன் செய்தால் ஹேக்கர்களால் எளிதில் உங்கள் ஸ்மார்ட்போனில் ஊடுருவ முடியாது. எனவே உங்களது பெர்சனல் டேட்டாக்கள் பாதுகாக்கப்படும். VPN குறித்து மேலும் அறிய விரும்பினால் அதற்கு உங்களுக்கு ஏராளமான இணையதளங்கள் உதவி செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே
வைபையை பயன்படுத்தாதபோது ஆஃப் செய்து வைக்கவும்
பாதுகாப்பான, பாதுகாப்பற்ற இணையதளங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது போலவே, இலவச வைபையை பயன்படுத்தும்போது நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஒரு வழிமுறை என்னவெனில், இண்டர்நெட்டை பயன்படுத்தாதபோது வைபையை ஆஃப செய்து வைத்துவிடுங்கள்.
வைபையை ஆப் செய்துவிட்டால் உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் எந்த ஹேக்கர்களாலும் நுழைய முடியாது. பயன்படுத்தாத போதும் நீங்கள் வைபையை ஆன் செய்து வைத்திருந்தால் ஹேக்கர்கள் மிக எளிதில் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் போனுக்குள் நுழைந்து டேட்டாக்களை திருடும் வாய்ப்பு உள்ளது.
அப்டேட் செய்ய மறக்க வேண்டாம்
ஒவ்வொரு சாப்ட்வேர் நிறுவனங்களும் அவ்வப்போது அப்டேட்களை அறிவித்து கொண்டிருக்கும். சில நிறுவனங்கள் மாதம் ஒருமுறை அப்டேட் செய்யும். எனவே சாப்ட்வேர் நிறுவங்கள் அப்டேட்டை அறிவிக்கும் போது கண்டிப்பாக அப்டேட் செய்து விடுங்கள். தள்ளிபோடாமல் அப்டேட்களை செய்து கொண்டிருந்தால் உங்கள் ஸ்மார்ட்போனை ஹேக்கர்கள் நெருங்குவது என்பது மிகக்கடினமாக இருக்கும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470