Just In
- 8 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 8 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 9 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 9 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கிராமபுறங்களில் மொபைல் இணைப்பு மத்திய அரசு புதிய திட்டம்..!!
2018 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் 55,669 கிராமங்களில் மொபைல் இணைப்புகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்சமயம் மொபைல் இணைப்புகள் இல்லாத சுமார் 55,669 கிராமங்களுக்கு 2014 முதல் 2018 ஆம் ஆண்டு காலத்தில் மொபைல் இணை்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக வளர்ச்சியில் இந்தியா..!!
டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவின் கிராம புறங்களில் அதிவேக இண்டர்நெட் வழங்குவதோடு இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு அமைத்து தருவது போன்றவைகளில் முக்கியத்துவம் அளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை பரப்பும் இன்டர்நெட்..!
மத்திய அரசு சுமார் 23,604 கிராம பஞ்சாயத்துகளில் அதிவேக இண்டர்நெட் இணைப்புகளை வழங்க ஆப்டிக் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டிற்குள் சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களை அதிவேக இண்டர்நெட் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470