Just In
- 52 min ago பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- 2 hrs ago இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- 3 hrs ago மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
Don't Miss
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Movies Baakiyalakshmi: ஐயய்யோ.. கர்ப்பமா.. ஏன் இப்படி பண்ணினே.. ராதிகாவிடம் கோபி கேட்ட கேள்வி!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆடு திருடு போவதை தடுக்கும் மொபைல்போன்கள்!
ஆடுகள் காணாமல் போவதை தடுப்பதற்கா தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் ஆடுகளின் கழுத்தில் மொபைல் போன்களை கட்டி வைத்திருக்கிறார்.
யாராவது ஆடுகளை திருட வரும்போது ஆடுகள் ஓட்டம் பிடிக்கும். அப்போது ஏற்படும் அதிர்வுகளை வைத்து மொபைல்போன் தானாக அவரது மொபைல்போனுக்கு அழைப்பு வருவது போல மொபைல்போன்களில் செட்டிங் செய்துள்ளார். ஆடு 1, ஆடு 2 என 4 மந்தைகளில் உள்ள 4 ஆடுகளின் கழுத்தில் மொபைல்போன்களை கட்டியுள்ளார். ஒவ்வொரு மந்தையிலுள்ள ஆட்டிற்கும் அவர் குறியீட்டு எண்ணையும் வைத்திருக்கிறார்.
எனவே திருடன் எந்த மந்தையில் திருட வந்திருக்கிறான் என எளிதாக கண்டுபிடித்து விடமுடியும். மேலும் அவருடைய ஆடுகள் 750 ஹெக்டேர் அதாவது 1,850 ஏக்கர் நிலப்பரப்பில் மேய்வதால் கண்காணிப்பது சிரமம். இதற்காகத்தான் இப்படியொரு ஐடியாவை அவர் செய்திருக்கிறார்.
சமீபத்தில் அவருடைய 27 வெள்ளாடுகள் மற்றும் 13 செம்மறி ஆடுகள் காணாமல் போனதால் இப்படியொரு அருமையான ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். மேலும், மொபைல்போனை வைத்தே ஆடுகளை அவர் எளிதாக தேட முடியும் என்று கூறியுள்ளார். புதிய தொழில் நுட்பங்கள் மூலம் விலங்குகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
இவ்வாறு ஆடுகள் திருடப்படும் போது காவல் துறையை அழைப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை என்கிறார். ஏனெனில் காவல் நிலையங்கள் வெகு தூரத்தில் இருப்பதால் அவசர நேரத்தில் அவர்களால் வரமுடியாது என்று கூறுகிறார்.
அதனால் மொபைல் போன்கள் ஆடுகளைத் திருட்டிலிருந்து காப்பாற்றும் என்று அவர் நம்புகிறார். அப்படியிருந்தும் சமீபத்தில் ஒரு இரவில் அவருடைய ஆடுகளைத் திருடர்கள் திருட முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது மொபைல் அழைத்திருக்கிறது. அவர் ஆடுகளைத் தேடி ஓடியிருக்கிறார். அதற்குள் அவர்கள் ஒரு சில ஆடுகளைத் திருடிச் சென்றுவிட்டனர். ஆனாலும் மொபைல் கொடுத்த எச்சரிக்கை பல ஆடுகளைக் காப்பாற்றியிருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470