Just In
- 4 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 4 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 6 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 6 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இரசாயன ஆயுதம் தயாரிக்கும் ஐஎஸ்ஐஎஸ் : சர்வதேச நிறுவனம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.!!
இரசாயன ஆயுதங்களுக்கு தடை கோரும் நிறுவனமான குளோபல் கெமிக்கல் வெப்பன்ஸ் வாட்ச்டாக் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்துள்ளது. மற்றவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ஆயுதங்களை கொண்டு ஏற்கனவே பல்வேறு அச்சுறுத்தல்களில் ஈடுப்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் சொந்தமாக ஆயுத தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
1
அதன் படி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் சொந்தமாக இரசாயன ஆயுதங்களை தயாரித்து வருவதாக இந்த அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவினர் இதற்கான ஆதாரங்களை கண்டறிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இந்த இரசாயன ஆயுதங்களை ஐஎஸ்ஐஎஸ் பயன்படுத்தக்கூடும் என இந்த அமைப்பின் தலைவர் அஹமத் அசம்கு தெரிவித்துள்ளார்.
3
யுத்தத்தால் சீரழிந்து வரும் இரு நாடுகளின் தாக்குதல்களில் சல்ஃபர் மஸ்டர்டு பயன்படுத்தியதற்கான ஆதாரத்தை இந்த அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவினர் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4
ஐஎஸ்ஐஎஸ் மீது நேரடியாக இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்றாலும் ஐஎஸ்ஐஎஸ் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கு உறுதியான சந்தேக கூறுகள் இருப்பதாக அஹமத் மேலும் தெரிவித்துள்ளார்.
5
ஐஎஸ்ஐஎஸ் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதோடு இதனினை அவர்களே தயாரித்திருப்பது மிகுந்த கவலைக்குரியது என்றும் அஹமத் தெரிவித்துள்ளார்.
6
மேலும் இரசயான ஆயுதங்களை தயாரிக்க போதுமான தொழில்நுட்பம் மற்றும் அதற்கான கரு பொருட்களையும் அவர்கள் வைத்திருப்பதை இது உணர்த்துகின்றது.
7
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் சிறிய அளவிலான குளோரைன் மற்றும் மஸ்டர்டு கேஸ் தயாரிக்கும் திறன் இருப்பதாக பிப்ரவரி மாதம் அளித்த பேட்டியில் சிஐஏ தலைவர் ஜான் ப்ரெனான் தெரிவித்திருந்தார்.
8
சிரிய ராணவத்திற்கு எதிராக கடந்த மாதம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொடிய வாயு பயன்படுத்தப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
9
மாரச் 9 ஆம் தேதி ஈராக் நாட்டின் டாஸா பகுதியில் நடத்தப்பட்ட கொடிய வாயு தாக்குதலில் சுமார் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததோடு 1500க்கும் அதிகமானோர் காயமுற்றதோடு சுவாச பிரச்சனைகளும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
10
இத்தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் இருந்து சுமார் 25,000 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
11
எதிரிகளை திணறடிக்கும் அமெரிக்காவின் ஸ்டெல்த் கில்லர்.!!
அணு ஆயுத போர் : தயார் நிலையில் ரஷ்ய தொழில்நுட்பம்.!!
12
இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470